சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விரியூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 47) என்பவர் திம்மனந்தல் ஏரிகரை அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக விரியூர் கிராமத்தை சேர்ந்த சூசைநாதன் (52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து மொத்தம் 29 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





