- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

x
தினத்தந்தி 18 Aug 2017 2:19 PM GMT (Updated: 2017-08-18T19:49:33+05:30)


அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, அணிகளும் இணைய உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசுகையில், பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல் என்று யாரும் கிடையாது. அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire