மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு


மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம்-  தங்கம் தென்னரசு  குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Sep 2020 6:42 PM GMT (Updated: 14 Sep 2020 6:42 PM GMT)

அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரியலூர் அனிதா துவங்கி தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு அ.தி.மு.க. அரசே காரணம் என்று, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை, நீட் தேர்வைத் அனுமதிக்கவில்லை என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், நீட் தேர்வினால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களுகு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தவில்லை என குறை கூறியுள்ளார்.


Next Story