- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

x
தினத்தந்தி 8 Oct 2021 2:34 PM GMT (Updated: 2021-10-08T20:04:04+05:30)


வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தின் கட்டுமானப் பண்கள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக சமூக வளைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், தென்னக ரெயில்வே அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணிகளை சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேளச்சேரி உயர்மட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதியான வேளச்சேரி-தரமணி மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் திறந்து வைப்பார் என்று கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire