- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருப்பூர்: தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் லாரி மோதி விபத்து - டிரைவர் காயம்

x
தினத்தந்தி 17 May 2022 4:59 AM GMT (Updated: 17 May 2022 4:59 AM GMT)


உடுமலை அருகே தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயம் அடைந்துள்ளார்.
உடுமலை,
பழனியிலிருந்து அதிகாலை பொள்ளாச்சி நோக்கி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பழனி ரோட்டில் வந்த போது திடிரென கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தனது. மேலும் விபத்து நடந்தது காலை நேரம் என்பதால் அசம்பாவிதம் சம்பவம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire