- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருத்தணி அருகே கல்குவாரி மேலாளரை மிரட்டிய 3 பேர் கைது



திருத்தணி அருகே கல்குவாரி மேலாளரை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் மேலாளராக முருகன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (50), ரமணாபிரசாத் (50), உமாபிரசாத் (55) உள்ளிட்ட 5 பேர் கல்குவாரிக்கு நேரில் சென்று அங்கிருந்த மேலாளர் முருகன் மற்றும் ஊழியர்களிடம் மாமூல் கொடுத்தால் தான் கல்குவாரி நடத்த முடியும் எனக்கூறி ஆயுதங்களுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்குவாரி மேலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லோகநாதன், ரமணாபிரசாத், மற்றும் உமாபிரசாத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire