- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது



விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபரை தாக்கி மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39). இவர் கடந்த 23-ந் தேதி அவரது நண்பருக்கு சம்பள பணம் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது சிவந்திபுரத்தை சேர்ந்த சிவன்பாண்டி (33), முத்துக்குமார் (22) ஆகிய இருவரும் ஒர்க் ஷாப் அருகே நின்று அசுத்தம் செய்து கொண்டிருந்ததை மாரியப்பன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து மாரியப்பனை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாரியப்பன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire