- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது



மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது பேரையூரை சேர்ந்த காளிராஜ் (வயது 41) என்பவர் விற்பனை செய்வதற்காக 5 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் மதுபாட்டில் விற்று வைத்திருந்த ரூ.500-ஐ பறிமுதல் செய்து காளிராஜை கைது செய்தனர். சிலைமலைபட்டியை சேர்ந்த மதனபாண்டியன் (38) என்பவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் கணவாய்பட்டியை சேர்ந்த ஒச்சாதேவர் (35) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை சேடபட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire