- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது- புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது



மது- புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சின்னம்ம நாயக்கன்பட்டி, ரங்கநாதபுரம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாயனூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னம்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த மேகலா (வயது 35), ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜமுனா (35) ஆகிய 2 பேர் தங்கள் வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், சித்தலவாய் மஞ்சமேடு பகுதியை சேர்ந்த திருமலைசாமி (33) என்பவர் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து திருமலைசாமியை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire