- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னையில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது



மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயின் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை குரோம்பேட்டை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஹெராயின் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் பம்மல் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த 60 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது உறுதியான நிலையில், போலீசார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire