ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு


ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

அரியலூர் டவுன் குபேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி மனைவி சுபாஷினி (வயது 37). ஆசிரியையான இவர் பாலாம்பாடி அருகே மொபட்டில் சென்றபோது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை 2 மர்ம வாலிபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story