- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவொற்றியூர் அருகே மாநகர பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது; 2 பேர் காயம்



திருவொற்றியூர் அருகே மாநகர பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியது.
சென்னை பாரிமுனையில் இருந்து மணலி வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 44) நேற்று திருவொற்றியூர் அருகே சாத்தாங்காடு பக்கிங்காம் கால்வாய் ெரயில்வே தண்டவாளம் பகுதியில் மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மாநகர பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியதுடன், பின்பகுதியும் லேசாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ரவி (வயது 50) மற்றும் பஸ்சில் பயணம் செய்த தேன்மொழி என்ற பெண் பயணி ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire