- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நீட் கோச்சிங் சென்டர் போகாமலேயே சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவன்



குரோம்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவர் நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.
சென்னை,
நீட் தேர்வில் 503 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவரை பலர் பாராட்டி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டை அரசு பள்ளியில் பயின்ற மாணவர் சவுந்தரராஜன், நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து நீட் தேர்வில் தனி கவனம் செலுத்தியதாகவும், பயிற்சி மையத்திற்கு செல்லாமலே தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக மாணவர் நெகிழ்ந்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire