வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: திருப்புகழ் குழுவின் அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிப்பு


வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: திருப்புகழ் குழுவின் அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிப்பு
x

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வெள்ள பாதிப்பு பிரச்சினை மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கையை அளித்தனர்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்புமேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டார்

இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வெள்ள பாதிப்பு பிரச்சினை மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கையை அளித்தனர்.


Next Story