நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ராகுல் மனைவி சுபஸ்ரீ (வயது 25). சம்பவத்தன்று இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சுபஸ்ரீ அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்தவர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire