
நெல்லை: வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
27 Nov 2025 1:39 AM IST
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொல்லங்கோடு சென்ற பேருந்தில் இருந்து நைசாக இறங்கி 2 பெண்கள் தப்பி செல்ல முயன்றனர்.
30 Oct 2025 11:35 AM IST
தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.
18 Oct 2025 7:51 AM IST
புதுக்கோட்டை: நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றான்.
11 Oct 2025 2:17 AM IST
விழுப்புரம்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2025 5:51 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை பறிப்பு
பீரோவை திறந்து பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
10 Oct 2025 1:53 AM IST
குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
மர்ம ஆசாமி பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க வளையலை அபேஸ் செய்திருக்கலாம் என தெரியவந்தது.
6 Oct 2025 6:53 AM IST
ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை கைதுசெய்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
5 Oct 2025 12:46 PM IST
கள்ளக்குறிச்சி: தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
கையில் கிடைத்த நகையுடன் மர்மநபர் தப்பி ஓடினார்.
26 Sept 2025 8:51 AM IST
திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு - 2 இளைஞர்கள் கைது
பெண் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியோடினர்.
25 Sept 2025 12:03 PM IST
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு - ஒரு மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த போலீசார்
கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை ஒரு மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
24 Sept 2025 5:35 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 2 என்ஜினீயர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
கட்டுமான தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர்கள் அந்த பெண்ணிடம் நகை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2025 7:59 AM IST




