வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்


வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல்
x

வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அ.தி.மு.க.வினர் ஆறுதல் தெரிவித்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தாமரை ராஜேந்திரன், துணைச் செயலாளர் ராம ஜெயலிங்கம் மற்றும் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


Next Story