அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நீராடல்

அமாவாசை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர்
ராமேசுவரத்துக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட அமாவாசை நாட்கள் உகந்தது என்பது ஐதீகம். ஆவணி மாத அமாவாசையான நேற்று ராமேசுவரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோரை வழிபட்டனர். தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அங்கு தீர்த்த கிணறுகளிலும் நீராடி சுவாமி-அம்மனை தரிசித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





