கேபிள் ஒயர்களை திருடியவர் கைது

பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேபிள் ஒயர்கள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மர்மநபர்கள் அந்த ஒயர்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது பாலக்கோடு அருகே எர்ரன அள்ளியை சேர்ந்த ஆஞ்சநேயர் (வயது 52) என்பவர் திருடியது தெரிய வந்தது, உடனே போலீசார்ஆஞ்சநேயரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





