வங்கி பெண் ஊழியரிடம் தகராறு; அரசு பள்ளி காவலர் கைது

வங்கி பெண் ஊழியரிடம் தகராறாரில் ஈடுபட்ட அரசு பள்ளி காவலர் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
பென்னாகரம் மஜித் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா (வயது 28). இவர் பென்னாகரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பென்னாகரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). அரசு பள்ளி இரவு காவலாளி. சம்பவத்தன்று இவர் பவித்ராவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கோவிந்தராஜை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





