- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது



ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கண்ணாடி மில் தெருவில் சரக்கு வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் ஆத்தூரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி (வயது 27), ராஜா (41), கேசவன் (45), மணிகண்டன் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வாகனம் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire