- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகன் கைது



வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மேலபுதுக்குடி தேத்திவலசை. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சிவா (வயது20). இவர் அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் அபிநயாவை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு அபிநயாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவா நம்பியான்வலசையில் தங்கி இருந்த அபிநயாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அபிநயாவின் தந்தை நாகராஜ், அண்ணன் சூர்யா (22) ஆகியோர் சேர்ந்து சிவாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த சிவா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகனை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire