போச்சம்பள்ளி அருகேபணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

மத்தூர்:
போச்சம்பள்ளி போலீசார் புதுமோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மாதேஷ் (வயது 43), சாந்தமூர்த்தி (47), உத்ராஸ் கோபி (30), அன்பழகன் (45), சண்முகம் (34) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





