- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது



வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 28). கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் வந்தபோது காரில் வந்த 4 பேர் சத்தியநாராயணன் மற்றும் அவரின் நண்பர்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், சத்திய நாராயணன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 3 கிராம் டாலர் ஆகியவற்றை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சத்திய நாராயணன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த சூர்யா (25), மோகன் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire