- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது



மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்டனர்
இளையான்குடி
இளையான்குடி அருகே சாலைக்கிராமம் போலீஸ் சரகத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஊருணியில் சட்ட விரோதமாக சவுடு மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தையும், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் மகன் பிரவீன் (வயது21), தஞ்சை மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ் (23), குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் மகன் மருது ஆகிய 3 பேரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire