இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:தொழிலாளி கைது

போடியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று இவர், வீடு புகுந்து 24 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனல் அந்த பெண் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார். பின்னர் அவர் இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆண்டிவேலை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





