நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை


நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
x

நெல்லை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகரில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொது அமைதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story