- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மீனவர் மாயம் - ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்



நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரது விசைப்படகில் ரவி, அருள், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் ஏற்பட்ட சூரைக்காற்றால், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஷாஜகான் என்ற மீனவர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணியில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் உள்ளிட்டவைகள் மூலமாகவும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire