- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புழல் சிறையில் புத்தக கண்காட்சி



புழல் சிறையில் புத்தக கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த புத்தக கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, "நேரு, காந்தி, மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தவர்கள். நீங்கள் தலைவர்களாகி வெளியே செல்ல வேண்டும்" என கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire