மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x

மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் மொகலார் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த கஞ்சமலை மகன் எத்திராஜ் (வயது 45) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story