- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் பஸ் சேதம்



அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற விபத்தில் பஸ் சேதமானது.
அருப்புக்கோட்டை,
சென்னை ஒரகடத்தில் இருந்து காற்றாலைக்கு தேவையான காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த யோகனந்தன் (வயது 45) என்பவர் ஓட்டினார். அப்போது ராமனுஜபுரம் அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்த போது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ் இந்த லாரியை முந்திச்செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்னால் லாரி உரசியதாக கூறப்படுகிறது. இதில் பஸ் சேதமடைந்தது. நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire