அரூர் அருகே2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டிபொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

அரூர்:
அரூர் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று நேற்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி 2 தலை, 4 கண்களுடன் காணப்பட்டது. இதை கண்டு ரவீந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கன்றை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





