- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு



பொம்மிடி அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியை, சுரைக்காய்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 21) என்பவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று காதலிக்க வற்புறுத்தி உள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து உள்ளார். அவ்வாறு இல்லையெனில் கொன்று விடுவதாக அந்த வாலிபர் மாணவியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பொம்மிடி போலீசில் புகாார் செய்தார். அதன் பேரில் போலீசார் பிரவீன் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire