
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு:இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டையில் 21-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் மண்டல கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக...
24 Sept 2023 1:15 AM IST
சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்கு
சேலம் நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
31 July 2023 1:35 AM IST
வியாபாரி மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு
ஓசூரில் வியாபாரியை தாக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 March 2023 12:15 AM IST
அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது வழக்கு
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 March 2023 12:15 AM IST
சமையல் தொழிலாளி மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்து சமையல் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Nov 2022 12:15 AM IST
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஓசூரில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 Nov 2022 12:15 AM IST
தே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்கு
கடலூரில், அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற தே.மு.தி.க.வினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 Oct 2022 12:40 AM IST
வார்டு உறுப்பினரின் கணவர் மீது வழக்கு
தளி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய வார்டு உறுப்பினரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Oct 2022 12:15 AM IST
போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை மீது வழக்கு
மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து இறந்த டிரைவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2022 12:15 AM IST
பெண்களை தாக்கி கொலை மிரட்டல்; 2 வாலிபர் மீது வழக்கு
தர்மபுரி அருகே ஆபாச குறுந்தகவல் அனுப்பியதை தட்டி கேட்டதால் பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
20 Sept 2022 12:15 AM IST
1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
13 Aug 2022 10:16 PM IST
கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன
கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
6 Aug 2022 12:10 AM IST




