- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை



சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அக்னஸ் மிக்கேல் என்பவர், தனது வீட்டை நோக்கி அண்டை வீட்டு நபர் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை உத்தரவிடக் கோரியும் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.ஜி.அருண் முன்பு விசாரணைக்கு வந்த போது, பாதுகாப்பு என்ற பெயரில் அண்டை வீட்டை நோக்கி சி.சி.டி.வி. கேமராவை வைத்து அவர்களது விவகாரங்களில் தலையிடக் கூடாது என எச்சரித்தார்.
மேலும் சி.சி.டி.வி. பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் எனவும், இது குறித்து மாநில அரசு உரிய கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire