நவராத்திரி கொலுவில் சந்திரயான்

புதுக்கோட்டை சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் சுந்தர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலா, வைகுண்டம், கயிலாயம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதை குறிப்பிடும் வகையில் மாதிரி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட போது எடுத்த படம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





