- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசிய கொடி பறந்தது



75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் தோறும், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வீடுகளில் நேற்று தேசிய கொடி ஏற்றி சிறப்பு செய்தனர். அந்த வகையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதே போன்று அமைச்சர்கள் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire