5 வாகனங்கள் பறிமுதல்

5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூர்:
ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ரகுபதி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அரசு விதிகளை மீறி வானங்களை இயக்கிய பயணிகள் ஆட்டோ, பள்ளி வாகனம் உ ள்பட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





