புதிதாக 33 பேருக்கு கொரோனா


புதிதாக 33 பேருக்கு கொரோனா
x

புதிதாக 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 302 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 35 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 220 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 236 பேர் குணமடைந்தனர். இதில் நேற்று மட்டும் 40 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 250 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story