- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு

கோப்புப்படம்


கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இனி கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் இனி தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை நோயாளிகள் ஆகியோருக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முறையும் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire