இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள இ.கே.புதூரை சேர்ந்தவர் பூவன் (வயது 83). இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடினர். அப்போது முதியவர் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





