- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுவன் மர்மச்சாவு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்



திட்டுவிளை பகுதியில் சிறுவன் மர்மச்சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அழகியபாண்டியபுரம்:
திட்டுவிளை பகுதியில் சிறுவன் மர்மச்சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டுவிளை பகுதியில் சிறுவன் ஆதில் முகமது மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திட்டுவிளை பஸ்நிலையம் அருகில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் வரவேற்று பேசினார். இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன், வக்கீல் ஜெகன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் அனில்குமார், தாஸ் மற்றும் பலர் பேசினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire