நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித்தின் சகோதரியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித்தின் சகோதரியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சுர்ஜித்தின் சகோதரியை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
13 Aug 2025 5:35 PM IST
காரை விட்டு ஏற்றுடா... சாராய கடத்தலின்போது போலீசாரிடம் சிக்கிய சி.ஐ.டி. பெண் கான்ஸ்டபிள்

காரை விட்டு ஏற்றுடா... சாராய கடத்தலின்போது போலீசாரிடம் சிக்கிய சி.ஐ.டி. பெண் கான்ஸ்டபிள்

நீடா போலீஸ் சீருடையில் இருந்தபடி, நடனம் ஆடிய வீடியோ காட்சிகளை எடுத்து கடந்த காலத்தில் வெளியிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
4 July 2024 4:24 AM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.
17 Jun 2024 2:00 PM IST
பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது

பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது

பெங்களூரு அருகே பட்டாசு விபத்தில் 14 பேர் பலியானது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்திப்பள்ளிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
10 Oct 2023 3:49 AM IST
பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு அருகே நடந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM IST
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூனார்.
16 May 2023 5:49 AM IST
பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
22 April 2023 12:51 AM IST
சான்ட்ரோ ரவியை ரகசிய இடத்தில் வைத்துசி.ஐ.டி. போலீசார் விசாரணை

சான்ட்ரோ ரவியை ரகசிய இடத்தில் வைத்துசி.ஐ.டி. போலீசார் விசாரணை

விபசார கும்பல் தலைவன் சான்ட்ரோ ரவியை மைசூருவில் ரகசிய இடத்தில் வைத்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
19 Jan 2023 2:15 AM IST
சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்?

சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்?

சான்ட்ரோ ரவி மீதான வழக்கு விசாரணையை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
18 Jan 2023 1:56 AM IST
720 செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை

720 செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்களின் 720 செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
3 Dec 2022 12:15 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அம்ருத்பாலை 4-வது முறையாக சி.ஐ.டி. போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
23 Nov 2022 3:19 AM IST
மாலூர் கல்குவாரி வெடிவிபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம்

மாலூர் கல்குவாரி வெடிவிபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம்

மாலூர் கல்குவாரி வெடி விபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 12:15 AM IST