ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அழகன்விடுதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழகன்விடுதி அழகருக்கு சொந்தமான இடத்தில் சாராய ஊறல்கள் போட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





