திருப்பத்தூரில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பண்டக்குழிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூரில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பண்டக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அடுத்த மைக்கா மேடு பகுதியில் தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 5-க்கும் மேற்பட்ட பண்டக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கள ஆய்வு நடத்திய போது, அக்கால மக்கள் பயன்படுத்திய சாமை என்ற தானியம் இன்றளவும் காணப்பட்டது. முன்னோர்கள் பயன்படுத்திய தானியக்கிடங்கிற்கு இது ஒரு சான்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





