புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை


புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
x

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவை மற்றும் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுவை,

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு வரும் 4 ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story