வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு - அசாமிலும் நில அதிர்வு
வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டது.
டாக்கா,
வங்காளதேச நாட்டில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களும் நில அதிர்வு உணரப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire