நாளை மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைபடி இயக்கப்படும்


நாளை மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைபடி இயக்கப்படும்
x

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை என்பதால், சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், சூளுர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில்களும் ஞாயிறு கால அட்டவணையின்படியே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story