போலீசார் வாகன சோதனை:மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், உட்கோட்ட பகுதிகளில் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த 50 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





