மகளிர் கிரிக்கெட்; இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா..?

மகளிர் கிரிக்கெட்; இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு - ஏன் தெரியுமா..?

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
29 April 2025 8:51 PM IST
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
29 April 2025 4:51 PM IST
கிருஷ்ணகிரியில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை: 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரியில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை: 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரியில் இரவு வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 22 சவரன் தங்க நகை, ரூ.26 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
29 April 2025 4:08 PM IST
நெல்லை: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நெல்லை: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நெல்லையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஆறுமுகம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளார்.
29 April 2025 1:43 PM IST
ரிஷப் பண்ட்-க்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிப்பு - காரணம் என்ன...?

ரிஷப் பண்ட்-க்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிப்பு - காரணம் என்ன...?

லக்னோ பிளேயிங் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 April 2025 3:56 PM IST
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
25 April 2025 1:55 PM IST
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
24 April 2025 1:14 PM IST
திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்லில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
23 April 2025 5:23 PM IST
திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
23 April 2025 5:14 PM IST
தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி மாவட்டம், பிச்சானூர் கிராமத்தில் மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
23 April 2025 5:04 PM IST
மதுரையில் கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை - நீதிபதி தீர்ப்பு

மதுரையில் கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை - நீதிபதி தீர்ப்பு

மதுரையில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பு வழங்கினார்.
17 April 2025 4:13 PM IST
தூத்துக்குடி: போக்சோ குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடி: போக்சோ குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளி ஒருவருக்கு 5 ஆண்டுகள், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
9 April 2025 12:48 PM IST